விழுப்புரம் நகர அரசு மருத்துவமனை கரோனா வைரஸ் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனையாக தயார்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார்.
இதனை அடுத்து விழுப்புரம் அரசு மருத்துவமனை சிறப்பு மருத்துவமனையாக தயாராகி வருகிறது. அங்கிருந்த நோயாளிகள் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.