விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை சிகிச்சை மையங்களைப் பார்வையிட்டார்.
இதனை அடுத்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட கிருமி நாசினி தெளிப்பு பணியைத் தொடங்கி வைத்தார்.