தமிழ்நாட்டில் மாவட்டவாரியாக கண்காணிப்பில் இருப்பவர்கள் எண்ணிக்கையை அரசு வெளியிட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து கடந்த 25ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்துப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்திலும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கரோனா அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.
தமிழ்நாட்டில் மாவட்டவாரியாக கண்காணிப்பில் இருப்பவர்கள் பட்டியல் அதிகாரபூர்வமாக நமது மாநில அரசாங்கம் வெளியிட்டது. இதைப் பார்த்தாவது வெளியில் செல்லாமல் இருங்கள்.