சிதம்பரத்தில் சமூக இடைவெளி இன்றி சாலைகள் மற்றும் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
கடலுர் மாவட்டத்தில் கரோனோ தொற்று 160 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பீதியுடன் உள்ளனர்.
டீ காபி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ளது போல் சிதம்பரத்தில் கூட்டம் அலை மோதுகிறது.