தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 765 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 587 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மாவட்டவாரியாக விவரம்:
வ.எண் | மாவட்டம் | 23.05.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர் | 24.05.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர் | வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களில் இன்று மட்டும் உறுதி செய்யப்பட்டோர் | மொத்தம் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை |
1. | அரியலூர் | 355 | 1 | 356 | |
2. | செங்கல்பட்டு | 733 | 46 | 779 | |
3. | சென்னை | 9,989 | 587 | 10,576 | |
4. | கோவை | 146 | 146 | ||
5. | கடலூர் | 423 | 3 | கர்நாடகம் - 1 | 427 |
6. | தருமபுரி | 5 | 5 | ||
7. | திண்டுக்கல் | 133 | 133 | ||
8. | ஈரோடு | 71 | 71 | ||
9. | கள்ளக்குறிச்சி | 121 | மகாராஷ்டிரம் - 15 | 136 | |
10. | காஞ்சிபுரம் | 264 | 21 | 285 | |
11. | கன்னியாகுமரி | 49 | 2 | 51 | |
12. | கரூர் | 80 | 80 | ||
13. | கிருஷ்ணகிரி | 22 | 22 | ||
14. | மதுரை | 225 | 6 |
| 231 |
15. | நாகப்பட்டினம் | 51 | 51 | ||
16. | நாமக்கல் | 77 | 77 | ||
17. | நீலகிரி | 14 | 14 | ||
18. | பெரம்பலூர் | 139 | 139 | ||
19. | புதுக்கோட்டை | 19 | 1 | 20 | |
20. | ராமநாதபுரம் | 55 | 3 | 58 | |
21. | ராணிப்பேட்டை | 90 | 2 | 92 | |
22. | சேலம் | 52 | 52 | ||
23. | சிவகங்கை | 29 | 29 | ||
24. | தென்காசி | 85 | 85 | ||
25. | தஞ்சாவூர் | 80 | 3 | 83 | |
26. | தேனி | 102 | 1 | தில்லி - 1 கேரளம் - 1 மேற்கு வங்கம் - 1 | 106 |
27. | திருப்பத்தூர் | 30 | 30 | ||
28. | திருவள்ளூர் | 697 | 34 | 731 | |
29. | திருவண்ணாமலை | 184 | 4 | 188 | |
30. | திருவாரூர் | 35 | 1 | மேற்கு வங்கம் - 1 | 37 |
31. | தூத்துக்குடி | 149 | மேற்கு வங்கம் - 11 | 160 | |
32. | திருநெல்வேலி | 282 | 282 | ||
33. | திருப்பூர் | 114 | 114 | ||
34. | திருச்சி | 72 | 3 | 75 | |
35. | வேலூர் | 37 | 37 | ||
36. | விழுப்புரம் | 326 | 326 | ||
37. | விருதுநகர் | 85 | மகாராஷ்டிரம் - 10 | 98 | |
38. | விமான நிலையம் தனிமைப்படுத்தல் | 36+38 | பிலிப்பைன்ஸ் - 1 | 76 | |
39. | ரயில் நிலைய தனிமைப்படுத்தல் | 18 | தில்லி - 1 | 19 | |
மொத்தம் | 15,512 | 718 | 47 | 16,277 |