தேர்தலில் காங்கிரஸ் சுமையாக கருதி கழற்றி விடப்படலாம்: குஷ்பு ஆருடம்

தேர்தலில் காங்கிரஸ் சுமையாக கருதி கழற்றி விடப்படலாம் என்று சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு ஆருடம் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் காங்கிரஸ் சுமையாக கருதி கழற்றி விடப்படலாம் என்று சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு ஆருடம் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் காங்கிரஸ் சுமையாக கருதி கழற்றி விடப்படலாம் என்று சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு ஆருடம் தெரிவித்துள்ளார்.

சென்னை: தேர்தலில் காங்கிரஸ் சுமையாக கருதி கழற்றி விடப்படலாம் என்று சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு ஆருடம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செவ்வாயன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சந்தர்ப்பவாத கூட்டணியில் மாற்றங்கள் இருக்கலாம் என்று தோன்றுகிறது. சுமையாக கருதி காங்கிரஸ் கட்சியினை யாரும் பரிசீலனை செய்யாமல் கழற்றிவிட்டாலும் நான் ஆச்சர்யப்பட மாட்டேன்‘ என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com