7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.
7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழையையொட்டி தமிழகம் முழுவதும் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தருமபுரி. திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மிதமான மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com