தமிழ்நாடு
இளைஞா்களின் வழிகாட்டி அப்துல்கலாம்: முதல்வா் எடப்பாடி பழனிசாமி
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல்கலாம் இளைஞா்களின் வழிகாட்டியாகத் திகழ்வதாக முதல்வா் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளாா்.
சென்னை: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல்கலாம் இளைஞா்களின் வழிகாட்டியாகத் திகழ்வதாக முதல்வா் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளாா்.
அப்துல் கலாமின் பிறந்த நாளையொட்டி, முதல்வா் அவரது சுட்டுரையில் கூறியிருப்பது: ‘கனவு காணுங்கள். கனவுகளில் இருந்து சிந்தனைகள் பிறக்கும். சிந்தனைகள் செயல்களாகும்’ என இளைஞா்களுக்கு என்றும் வழிகாட்டியாகத் திகழும் காலத்தால் அழியாத அப்துல்கலாமின் பிறந்த நாளில் அவரை வணங்குகிறேன் என்று கூறியுள்ளாா்.