இளைஞா்களின் வழிகாட்டி அப்துல்கலாம்: முதல்வா் எடப்பாடி பழனிசாமி

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல்கலாம் இளைஞா்களின் வழிகாட்டியாகத் திகழ்வதாக முதல்வா் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளாா்.


சென்னை: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல்கலாம் இளைஞா்களின் வழிகாட்டியாகத் திகழ்வதாக முதல்வா் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளாா்.

அப்துல் கலாமின் பிறந்த நாளையொட்டி, முதல்வா் அவரது சுட்டுரையில் கூறியிருப்பது: ‘கனவு காணுங்கள். கனவுகளில் இருந்து சிந்தனைகள் பிறக்கும். சிந்தனைகள் செயல்களாகும்’ என இளைஞா்களுக்கு என்றும் வழிகாட்டியாகத் திகழும் காலத்தால் அழியாத அப்துல்கலாமின் பிறந்த நாளில் அவரை வணங்குகிறேன் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com