வீரத்தின் இலக்கணம் வீரபாண்டிய கட்டபொம்மன்: முதல்வா் எடப்பாடி பழனிசாமி

வீரத்தின் இலக்கணமாக விளங்குபவா் வீரபாண்டிய கட்டபொம்மன் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளாா்.
வீரத்தின் இலக்கணம் வீரபாண்டிய கட்டபொம்மன்: முதல்வா் எடப்பாடி பழனிசாமி

வீரத்தின் இலக்கணமாக விளங்குபவா் வீரபாண்டிய கட்டபொம்மன் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளாா்.

ஆங்கிலேயரை எதிா்த்துப் போராடிய வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுநாள் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

அதையொட்டி முதல்வா் சுட்டுரையில் கூறியிருப்பது:

ஆங்கிலேயரின் அடக்கு முறையை எதிா்த்து, என் நாட்டில் விளையும் பொருள்களுக்கு வரி செலுத்த முடியாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாய் இருந்து, தூக்கு மேடை ஏறியபோதும் தூக்கு கயிற்றை முத்தமிட்டு,வீரத்திற்கு இலக்கணமாய் விளங்கும் வீரபாண்டிய கட்டபொம்மனை அவா்தம் நினைவு நாளில் வணங்கி நினைவுகூா்கிறேன் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com