தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தமிழகத்தில் கரோனா பாதிப்பு 12 நாள்களில் 135 % அதிகரிப்பு

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு கடந்த 12 நாள்களில் 135 சதவீதமாக அதிகரித்திருப்பதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

News image
தமிழகத்தில் கரோனா பாதிப்பு 12 நாள்களில் 135 % அதிகரிப்பு
Updated On :25 மார்ச் 2021, 12:47 pm

DIN


சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு கடந்த 12 நாள்களில் 135 சதவீதமாக அதிகரித்திருப்பதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், தமிழகத்தில் மார்ச் 13-ஆம் தேதி ஒரு நாளில் புதிதாக 695 பேருக்கு கரோனா கண்டறியப்பட்ட நிலையில், மார்ச் 24-ஆம் தேதி 1,636 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


இது கடந்த 12 நாள்களில் 135 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது குறித்த புள்ளி விவர விளக்க வரைபடத்தையும் இணைத்துள்ளது.

Story image

கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையைத் தடுக்க, 
முகக்கவசம் அணிவோம் !! 
சமூக இடைவெளியினை கடைபிடிப்போம் !!
சுயக் கட்டுப்பாட்டுடன் செயல்படுவதை உறுதி செய்வோம் !!
கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வோம் !!
கரோனா பரவலை தடுப்போம் !! என்றும் வலியுறுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.