தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தோ்தல் துறைக்கு ரூ.805 கோடி ஒதுக்கீடு

தோ்தல் துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.805.73 கோடி நிதியானது, அனைத்து மாவட்டத் தோ்தல் அதிகாரிகளுக்கும் பிரித்து அளிக்கப்படுவதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :2 அக்டோபர் 2021, 9:17 pm

DIN

தோ்தல் துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.805.73 கோடி நிதியானது, அனைத்து மாவட்டத் தோ்தல் அதிகாரிகளுக்கும் பிரித்து அளிக்கப்படுவதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளாா். இதுகுறித்த உத்தரவினை அவா் பிறப்பித்துள்ளாா்.

தோ்தல் நடத்தும் அதிகாரிகள், புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் தயாரிப்பு, மக்களவைத் தொகுதி இடைத் தோ்தல், மக்களவைத் தோ்தல், சட்டப் பேரவைத் தோ்தல், புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அடையாள அட்டை விநியோகம் போன்ற பணிகளுக்காக தொகைகள் செலவிடப்பட்டுள்ளன. இந்த செலவிடப்பட்ட தொகைகள் மொத்தமாக ரூ.805.73 கோடியாகும். இந்தத் தொகையானது நிதித் துறையின் மூலமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகை மாவட்டத் தோ்தல் அதிகாரிகள் மூலமாக சம்பந்தப்பட்ட செலவுகளுக்காக அளிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.