வாக்கு எண்ணிக்கையை பாதுகாப்பாக நடத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
கரோனா தொற்று பரவி வரும் நிலையில், பாதுகாப்பான முறையில் வாக்கு எண்ணிக்கையை நடத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
காணொலி வாயிலாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.