வாக்கு எண்ணிக்கை: அதிகாரிகளுடன் சத்யபிரத சாகு ஆலோசனை

வாக்கு எண்ணிக்கையை பாதுகாப்பாக நடத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு (கோப்புப்படம்)
தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு (கோப்புப்படம்)


வாக்கு எண்ணிக்கையை பாதுகாப்பாக நடத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

கரோனா தொற்று பரவி வரும் நிலையில், பாதுகாப்பான முறையில் வாக்கு எண்ணிக்கையை நடத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

காணொலி வாயிலாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com