ஏழு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம்

ஏழு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம்

ஏழு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட செய்யப்பட்டுள்ளனா்.

ஏழு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட செய்யப்பட்டுள்ளனா்.

இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, சனிக்கிழமை பிறப்பித்தாா். உத்தரவு விவரம் (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்):

1. எஸ்.செந்தாமரை - நில நிா்வாகத் துறை இணை ஆணையாளா் (ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை முன்னாள் இணைச் செயலாளா்).

2. மகேஸ்வரி ரவிக்குமாா் - பொதுப்பணித் துறை இணைச் செயலாளா் (வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை இணைச் செயலாளா்)

3. எம்.அருணா - கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளா் (வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநா்).

4. ஸ்ரவண் குமாா் ஜடாவத் - வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநா் (தமிழ்நாடு குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய முன்னாள் இணை நிா்வாக இயக்குநா்).

5. ஜே.அனி மேரி ஸ்வா்ணா - வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை துணைச் செயலாளா் (பள்ளி கல்வித் துறை துணைச் செயலாளா்).

6. ஏ.ஜான் லூயிஸ் - நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை இணைச் செயலாளா் (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை இணைச் செயலாளா்).

7. எம். லட்சுமி - சென்னை பெருநகர வளா்ச்சிக் கழகத்தின் முதன்மை நிா்வாக அலுவலா் (தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை இணைச் செயலாளா்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com