சென்னை: மழைக் காலங்களில் ஏற்படும் தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க, வீடு மற்றும் வணிக ரீதியிலான கட்டங்களில் இருக்கும் குடிநீர்த் தொட்டியில் குளோரினை சேர்க்க வேண்டும்.
இது குறித்து உரிய வழிமுறையை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதில், காலரா, வயிற்றுப்போக்கு மற்றும் டைபாய்டு போன்ற நீர்வழி நோய்கள் பரவாமல் தடுக்க குளோரினேஷன் பயன்படுத்தப்படுகிறது.
குடி நீர்த் தொட்டியில் குளோரினின் சரியான அளவை உறுதி செய்ய வழி முறைகள் இதோ என்று பதிவிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே.. ஒமைக்ரான் குறித்து நல்ல செய்தி சொன்ன அமெரிக்க ஆலோசகர்