திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மக்கள் நலன் காக்கும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும், பெட்ரோல் டீசல் மீதான வரி குறைப்பு , விலைவாசியை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதையும் படிக்க | தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது: பி.தங்கமணி
கோவையில் செஞ்சிலுவை சங்கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் திரளாக பங்கேற்றனர்.
இதனால் அவினாசி சாலை முழுவதும் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.