வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் விமான பயணிகளுக்கு இ-பதிவு கட்டாயம் என தமிழக அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
ஒமைக்ரான் கரோனா வகை நாடு முழுவதும் பரவி வரும் நிலையில், தமிழகத்திலும் பாதிப்பு பதிவாகியுள்ளது. மேலும், சிலருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழக அரசு இன்று அறிவித்துள்ள கூடுதல் கட்டுப்பாட்டில்,