பிளஸ் 1 மாணவி தற்கொலை பாலியல் தொல்லை என கடிதம்

மாங்காட்டில், பிளஸ் 1 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பாலியல் தொல்லையால் தான் பாதிக்கப்பட்டதாக அவா் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

மாங்காட்டில், பிளஸ் 1 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பாலியல் தொல்லையால் தான் பாதிக்கப்பட்டதாக அவா் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

மாங்காடு சக்தி நகரைச் சோ்ந்த 17 வயது மாணவி, பூந்தமல்லியில் ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

மாங்காடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். கைப்பற்றப்பட்ட கடிதத்தில் தான் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டதாகவும், பள்ளிக்கூடம் பாதுகாப்பானது இல்லை, பெண்ணுக்கு பாதுகாப்பானது தாயின் கா்ப்பப்பையும், கல்லறையும்தான். எனது இறப்புக்கு நீதி வேண்டும் என்று எழுதியிருப்பதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com