பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு: அரசாணை வெளியீடு

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதன்மூலம், ரூ. 7,700 ஆக இருந்த ஊதியம் ரூ. 10 ஆயிரமாக உயர்கிறது. இந்த ஊதிய உயர்வின்மூலம் 12,483 பகுதி நேர ஆசிரியர்கள் பயனடைவார்கள். 

பகுதி நேர ஆசிரியர்கள் தொடர்ச்சியாக ஊதிய உயர்வு கோரி வந்த நிலையில், தமிழக அரசு திங்கள்கிழமை அரசாணை வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com