மக்கள்நீதி மய்யம் கட்சியின் முதல் பொதுக்குழுக் கூட்டம் பிப்ரவரி 11ஆம் தேதி சென்னையில் கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள்நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 600 பேர் பங்கேற்க உள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் 2021 தேர்தல் கூட்டணி குறித்து அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.