சென்னையில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 12) பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், சென்னையில் பிப்ரவரி 12-ம் தேதியன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக தண்டையார்பேட்டை டி.எச். ரோடு பகுதி, மாதவரம் உள்ளிட்டப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகளின் விவரங்கள்: