தமிழகத்தில் இன்று புதிதாக 483 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 483 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.

தமிழகத்தில் புதிதாக 483 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 483 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,44,173ஆக உயர்ந்துள்ளது. 
கரோனா பாதிப்பில் இருந்து மேலும் 486 போ் குணமடைந்துள்ளனா். இதனால், மொத்த குணமடைந்தோா் எண்ணிக்கை 8,27,480 ஆனது. கரோனாவால் இன்று 6 போ் உயிரிழந்தனா். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு 12,408 ஆனது. 
தற்போது 4,285 போ் மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com