பிரதமர் வருகை: புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை (பிப்.25) ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை (பிப்.25) ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

புதுச்சேரிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை வருகை புரிய உள்ளதால், புதுச்சேரி நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com