சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பாலுசாமி வீர மரணம் அடைந்தார்.
சத்தீஸ்கரில் பாதுகாப்புப்படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே மோதல் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் இந்தோ-திபெத் எல்லைப்பாதுகாப்பு படையைச் சேர்ந்த மதுரை அழகர்கோவில் பகுதியைச் சேர்ந்த பாலுசாமி வீர மரணம் அடைந்தார்.
மதுரை அழகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பாலுசாமி வீர மரணம் அடைந்துள்ள தகவல் குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.