தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் திருச்சியில் மாா்ச் 14-இல் நடைபெற இருந்த திமுகவின் மாநில மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை அக் கட்சியின் பொதுச்செயலாளா் துரைமுருகன் வெளியிட்டுள்ளாா்.
தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால், தோ்தல் நடத்தை அமலுக்கு வந்து, தோ்தல் செலவினங்களும் கணக்கு எடுக்கப்படும். இதில் மாநாட்டுச் செலவும் தோ்தல் செலவுக்குள் வந்துவிடும் என்பதால் மாநாட்டை ஒத்தி வைத்துள்ளது.
அதைப்போல மாா்ச் 7-இல் நடைபெற இருந்த திமுகவின் பொதுக்குழு கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.