வாலாஜாபேட்டையில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி

வாலாஜாபேட்டையில் மாநில அளவிலான சிலம்பப் போட்டியை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.கிளாஸ்டன் புஷ்பராஜ் துவக்கி வைத்தார்.
வாலாஜாபேட்டையில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி
வாலாஜாபேட்டையில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி

வாலாஜாபேட்டையில் மாநில அளவிலான சிலம்பப் போட்டியை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.கிளாஸ்டன் புஷ்பராஜ் துவக்கி வைத்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் வாலாஜாபேட்டை சில்க் சிட்டி, அரவிந்தன் சிலம்பம் தேசிய பயிற்சி பள்ளி மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்து தமிழர் திருநாளாம் பொங்கல் விழா முன்னிட்டு பாரம்பரிய கலையான சிலம்பத்தை வளர்க்கும் வகையில் மாநில அளவில் சிலம்பம் போட்டி நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியினை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ் கலந்துகொண்டு போட்டியில் துவக்கி வைத்தார். இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்ட சிலம்ப விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com