முடிவெடுக்கும் நாளில் ஒன்று கூடுவோம்: கமல் அறைகூவல்

முடிவெடுக்கும் நாளில் ஒன்று கூடுவோம் என தேசிய வாக்காளர் தினம். குறித்து மநீம தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.
முடிவெடுக்கும் நாளில் ஒன்று கூடுவோம் என தேசிய வாக்காளர் தினம். குறித்து மநீம தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.
முடிவெடுக்கும் நாளில் ஒன்று கூடுவோம் என தேசிய வாக்காளர் தினம். குறித்து மநீம தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.

சென்னை: முடிவெடுக்கும் நாளில் ஒன்று கூடுவோம் என தேசிய வாக்காளர் தினம் குறித்து மநீம தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஞாயிறன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

நாளை நம் தேசிய வாக்காளர் தினம். நம் ஒவ்வொருவரின் ஜனநாயகக் கடமையை உணர வேண்டிய தருணமிது.

தமிழகத்தைச் சீரமைத்து, நம் சந்ததிகளிடம் பொலிவு கெடாமல் ஒப்படைக்க வேண்டிய வரலாற்றுக் கடமை நமக்கு இருக்கிறது. 

முடிவெடுக்கும் நாளில் ஒன்று கூடுவோம்; வென்று காட்டுவோம். #நாளைநமதே

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com