நாளை மறுநாள் விடுதலையாகிறார் சசிகலா: டி.டி.வி.தினகரன் ட்வீட்!

நாளை மறுநாள் விடுதலையாகிறார் சசிகலா என்று டி.டி.வி.தினகரன் ட்வீட் செய்துள்ளார்.
நாளை மறுநாள் விடுதலையாகிறார் சசிகலா என்று டி.டி.வி.தினகரன் ட்வீட் செய்துள்ளார்.
நாளை மறுநாள் விடுதலையாகிறார் சசிகலா என்று டி.டி.வி.தினகரன் ட்வீட் செய்துள்ளார்.

சென்னை: நாளை மறுநாள் விடுதலையாகிறார் சசிகலா என்று டி.டி.வி.தினகரன் ட்வீட் செய்துள்ளார்.

இதுதொடர்பாக திங்களன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார்.

கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து அவர்கள் உடல்நிலை தேறி வருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com