மோட்டார் வாகன ஆய்வாளர் நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு

மோட்டார் வாகன ஆய்வாளர் இரண்டாம் நிலை பதவிக்கான நேர்முகத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
மோட்டார் வாகன ஆய்வாளர் நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு


மோட்டார் வாகன ஆய்வாளர் இரண்டாம் நிலை பதவிக்கான நேர்முகத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

ஜூலை 19-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறவிருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் இரண்டாம் நிலை பதவிக்கான நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் நேர்முகத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com