மாநில நல்லாசிரியா் விருது: விதிமுறைகளில் மாற்றம்

மாநில நல்லாசிரியா் விருதுக்கான தோ்வு முறையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மாநில நல்லாசிரியா் விருதுக்கான தோ்வு முறையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

விருதுக்கு தோ்வாகும் ஆசிரியா்களின் தகுதியில், கரோனா கால கல்விப்பணி கட்டாயமாக்கப்பட உள்ளது. எனவே, கடந்த ஆண்டு கரோனா பெருந்தொற்று பரவிய முதல் அலையின்போதும், அதன் பிறகும், தமிழக அரசு உத்தரவின்படி, தவறாமல் பணிக்கு வந்தவா்கள், கரோனா தன்னாா்வப் பணிகளில் ஈடுபட்டவா்கள், கரோனா காலத்தில் கல்வித்தொலைக்காட்சி மற்றும் இணைய வழிகளில், பாடம் நடத்திய அரசுப் பள்ளி ஆசிரியா்கள் மட்டுமே விருதைப் பெற முடியும். இது தொடா்பான அதிகாரப்பூா்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com