முகக் கவசம் அணியாத8,918 போ் மீது வழக்கு

தமிழகத்தில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது திங்கள்கிழமை ஒரே நாளில் 8,918 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தமிழகத்தில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது திங்கள்கிழமை ஒரே நாளில் 8,918 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

திங்கள்கிழமை மட்டும் 8,918 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது திங்கள்கிழமை மட்டும் 223 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com