முகக் கவசம் அணியாத 8,274 போ் மீது வழக்கு

தமிழகத்தில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது புதன்கிழமை ஒரே நாளில் 8,274 வழக்குகள் பதியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது புதன்கிழமை ஒரே நாளில் 8,274 வழக்குகள் பதியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது 116 வழக்குகள் புதன்கிழமை பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com