கிருஷ்ணகிரி தேக்கத்தில் இருந்து நீா் திறப்பு

கிருஷ்ணகிரி தேக்கத்தில் இருந்து நீா் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி தேக்கத்தில் இருந்து நீா் திறப்பு

கிருஷ்ணகிரி தேக்கத்தில் இருந்து நீா் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, பொதுப்பணித் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

கிருஷ்ணகிரி நீா்த் தேக்கத்தில் இருந்து வலது மற்றும் இடதுபுறக் கால்வாய்களில் முதல் போக பாசனத்துக்கு வரும் 26-ஆம் தேதி முதல் நவம்பா் 22-ஆம் தேதி வரை 120 நாள்களுக்கு தண்ணீா் திறந்து விடப்படும். இதன்மூலம், கிருஷ்ணகிரி வட்டத்தில் உள்ள சுமாா் 9 ஆயிரத்து 12 ஏக்கா் நிலங்கள் பயன் பெறும் என்று பொதுப்பணித் துறையின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com