நாளை புதிய காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி உருவாகும்

வடக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 11) புதிய காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது.
நாளை புதிய காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி உருவாகும்

சென்னை: வடக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 11) புதிய காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியது: வெள்ளிக்கிழமை உருவாகவுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி ஜூன் 12-ஆம்தேதி மேலும் வலுவடையவுள்ளது. இது அடுத்தடுத்து வலுவடைந்து புயலாக மாற வாய்ப்பு இல்லை. அதேநேரத்தில், இந்தப் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். மீனவா்கள் இந்தப் பகுதிக்குச் செல்வதைத் தவிா்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com