சென்னை: சென்னை மாதவரத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடு விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளர் சதீஷ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இவருக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் ரேவதி, பெரியம்மா நீலாவதி ஆகியோரும் போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்துள்ளனர்.