சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: காவல் உதவி ஆய்வாளர் கைது

சென்னை மாதவரத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடு விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளர் சதீஷ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: காவல் உதவி ஆய்வாளர் கைது


சென்னை: சென்னை மாதவரத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடு விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளர் சதீஷ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலும் இவருக்கு உடந்தையாக இருந்த  சிறுமியின் தாய் ரேவதி, பெரியம்மா நீலாவதி ஆகியோரும் போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com