சென்னையில் 29-ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 1 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
பட்டாபிராம் பகுதி : கக்கஞ்சி நகர், சாஸ்திரி நகர், பாபு நகர், அம்பேத்கார் நகர், உழைப்பாளார் நகர், இந்திராநகர், லட்சுமி நகர், பாரதி நகர்.
புழல் பகுதி; அழகிரி தெரு, என்.எஸ்.சி போஸ் தெரு, தண்டல்கழனி, சாமியார் மடம், பாபாநகர், வடகரை, ஆரோன் உல்லாச நகர்.
சோத்துப்பெரும்பேடு பகுதி : புதூர், கும்மணுர், அங்காடு, கொக்குமாடு, அருமந்தி, திருநீலை.
ஆவடி பகுதி; ஜெ பி நகர், பவர் லைன் சாலை, கணபதி நகர், பிருந்தாவன் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
மாதாவரம் பகுதி : கே கே ஆர் நகர், அம்பேத்கார் நகர், திருவள்ளுவர் தெரு, அண்ணாநகர், சத்யராஜ் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
அண்ணாசாலை பகுதி; அருணச்சலம் தெரு, போலிஸ் குடியிருப்பு, சிந்தாதரிப்போட்டை, தெற்கு கூவம் ரோடு, எல் ஜி என் ரோடு, ராமசாமி தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
மயிலாப்பூர் பகுதி; இருசப்பர், தேவராஜ் முதலி, ஜே ஜே கான், சூரப்பன், ரெகிஜா காம்பிளக்ஸ், கற்பகம் அவென்யூ 1, 2, 3 தெரு, பாலாஜிநகர் பகுதி, சி.ஐ.டி காலனி மெயின் ரோடு பகுதி, திருவல்லிக்கேணி நெஞ்சாலை, டாக்டர் பெசன்ட் ரோடு, சிவராமன் தெரு, ஹாடவுஸ் ரோடு, திருமூர்த்தி நகர், நுங்கம்பாக்கம் நெஞ்சாலை, கரீம் சுபேட்கார் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.