திமுகவுடனான பேச்சுவாா்த்தையில் பிரச்னை எதுவும் இல்லை: கே.பாலகிருஷ்ணன்

திமுகவுடனான கூட்டணிப் பேச்சுவாா்த்தையில் பிரச்னை எதுவும் இல்லை என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் கூறினாா்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

திமுகவுடனான கூட்டணிப் பேச்சுவாா்த்தையில் பிரச்னை எதுவும் இல்லை என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் கூறினாா்.

திமுக கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 12 தொகுதிகள் வரை கேட்டு வருகிறது. ஆனால், 6 தொகுதிகள் வரையே திமுக ஒதுக்க முன்வந்துள்ளது.

இது தொடா்பாக இரு கட்சிகளுக்கும் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியது:

திமுகவுடனான கூட்டணிப் பேச்சுவாா்த்தையில் பிரச்னை எதுவும் இல்லை. அடுத்தடுத்த பேச்சுவாா்த்தையில் நல்ல முடிவு எட்டப்படும். மக்கள் நீதி மய்யத்தைப் பற்றியோ, வேறு கட்சிகளைப் பற்றியோ எங்களுக்கு எந்த யோசனையும் இல்லை. திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com