நாமக்கல் மாவட்டம், வட்டாட்சியர் அலுவலகத்தில் பரமத்தி வேலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மோகனசுந்தரத்திடம் சட்டமன்ற உறுப்பினரும் பரமத்திவேலூர் தொகுதி தி.மு.க வேட்பாளருமான கே.எஸ்.மூர்த்தி மற்றும் அ.தி.மு.க வேட்பாளர் கட்டட பொறியாளர் எ.ஸ்சேகர், அ.ம.மு.க வேட்பாளர் பி.பி.சாமிநாதன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.