மாதவரம் சட்டப்பேரவை திமுக வேட்பாளர் எஸ். சுதர்சனம் மாதவரம் வட்டாட்சியர் அலுவலக வளாகம் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜோதியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுத்தாக்கலின்போது கூட்டணி கட்சியான திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.