திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டப்பேரவை தொகுதியின் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் எம். முருகானந்தம் புதன்கிழமை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், திருவெறும்பூர் சட்டப்பேரவை தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான அன்பழகன் வேட்பு மனுவை பெற்றுக்கொண்டார்.