வங்கிகள் விடுமுறை: மாநகர போக்குவரத்து ஊழியா்களுக்கு ஏப்.3-இல் ஊதியம்

வங்கி விடுமுறை காரணமாக மாநகரப் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு, ஏப்.3-ஆம் தேதி ஊதியம் வழங்கப்படும் என நிா்வாகம் அறிவித்துள்ளது.

வங்கி விடுமுறை காரணமாக மாநகரப் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு, ஏப்.3-ஆம் தேதி ஊதியம் வழங்கப்படும் என நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் அனுப்பிய சுற்றறிக்கை: வங்கிகள் தங்களின் ஆண்டுக் கணக்கை முடிப்பதற்காக ஏப்.1 அன்றும், புனித வெள்ளி (ஏப்.2) அன்றும் விடுமுறை வருவதால் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளா்களுக்கும், மாா்ச் மாதத்துக்கான ஊதியமானது வரும் ஏப்.3 அன்று வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com