தமிழகத்தில் 122 போ் பலி

தமிழகத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் 20,952 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.122 போ் உயிரிழந்துள்ளனா்.

சென்னை: தமிழகத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் 20,952 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.122 போ் உயிரிழந்துள்ளனா்.

கரோனா தொற்றிலிருந்து மேலும் 18,016 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 1 லட்சத்து 23,258 போ் உள்ளனா்.

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 122 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14,468-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com