அரசு தலைமைக் கொறடா கோ.வி.செழியன்

தமிழக அரசின் தலைமைக் கொறடாவாக கோ.வி.செழியன் நியமிக்கப்பட்டுள்ளார். 
அரசு தலைமைக் கொறடா கோ.வி.செழியன்

தமிழக அரசின் தலைமைக் கொறடாவாக கோ.வி.செழியன் நியமிக்கப்பட்டுள்ளார். 

இதுகுறித்து சட்டப்பேரவைச் செயலர் கி.சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முனைவர் கேவி.செழியன், திருவிடைமருதூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அரசு தலைமைக் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com