பால் கொள்முதல் விலை உயர்வு

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பால் கொள்முதல் விலை உயர்வு
பால் கொள்முதல் விலை உயர்வு

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொள்முதல் விலையில் பசும்பால் விலை லிட்டருக்கு ரூ. 4 உயர்த்தியும், எருமைப்பாலின் விலை லிட்டருக்கு ரூ. 6 உயர்த்தியும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் எருமைப்பாலின் விலை லிட்டருக்கு ரூ.41-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று பசும்பால் கொள்முதல் விலை ரூ.32-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விலைக்குறைப்பு உத்தரவு வரும் 16-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com