மருத்துவமனைகளிலிருந்து தடுப்பூசி மையங்களை அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையங்களை அகற்ற தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு வசதி செய்ய வேண்டும் என்றும், கரோனாவுக்கு எதிரான பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பாராட்டையும் தெரிவித்துள்ளது.