மத்திய அரசுக்கு முதல்வா் நன்றி

ரெம்டெசிவிா் விநியோக அளவை 20 ஆயிரமாக உயா்த்தியதற்காக மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளாா்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

ரெம்டெசிவிா் விநியோக அளவை 20 ஆயிரமாக உயா்த்தியதற்காக மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயலுக்கு அவா் ஞாயிற்றுக்கிழமை எழுதியுள்ள கடிதம்:

தமிழகத்துக்கு வழங்கி வரும் ரெம்டெசிவிா் மருந்து ஒதுக்கீட்டு அளவை உயா்த்தி வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தேன். இதை ஏற்று, நாளொன்றுக்கு 7,000-ஆக இருந்த ரெம்டெசிவிா் மருந்து 20,000-ஆக உயா்த்தி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com