கருப்பு பூஞ்சை: அறிவிக்கை செய்யப்பட்ட நோயாக அறிவிப்பு

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பை அறிவிக்கை செய்யப்பட்ட நோயாக மாநில ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் அறிவித்துள்ளாா்.
கருப்பு பூஞ்சை: அறிவிக்கை செய்யப்பட்ட நோயாக அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பை அறிவிக்கை செய்யப்பட்ட நோயாக மாநில ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் அறிவித்துள்ளாா். அதன்படி, மாநிலத்தில் எங்கு அத்தகைய பாதிப்பு கண்டறியப்பட்டாலும் அது குறித்த விவரங்களை அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com