முன்னாள் பிரதமர் நேருவின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்திய தமிழக ஆளுநர்

நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டுவருகிறது.
முன்னாள் பிரதமர் நேருவின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்திய தமிழக ஆளுநர்
முன்னாள் பிரதமர் நேருவின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்திய தமிழக ஆளுநர்

நவீன இந்தியாவின் சிற்பியாக போற்றப்படும் ஜவாஹர்லால் நேருவின் 133ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, ஆளுநர் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த அவரின் திருவுருவச் சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர். என். ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com