சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக 4 நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொலீஜியம் பரிந்துரையை ஏற்று வழக்கறிஞர்கள் சுந்தரம் ஸ்ரீமதி, பரத சக்கரவர்த்தி, விஜயகுமார், முகமது சபீக் ஆகியோர் நீதிபதிகளாக நியமனம்
செய்யப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகள் 4 பேரும் வழக்கறிஞர்களாக பணியாற்றி வருபவர்கள்.