சென்னை: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக டி.பாஸ்கர பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வி.இறையன்பு வெளியிட்டாா். உத்தரவு விவரம்:- (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்)
ஏ.ஆா்.கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் - மாநில திட்டக் குழு உறுப்பினா் செயலாளா் (ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா்).
டி. பாஸ்கர பாண்டியன் - ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் (மாநில திட்டக் குழு உறுப்பினா் செயலாளா்).