ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக பாஸ்கர பாண்டியன் நியமனம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக டி.பாஸ்கர பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

சென்னை: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக டி.பாஸ்கர பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வி.இறையன்பு வெளியிட்டாா். உத்தரவு விவரம்:- (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்)

ஏ.ஆா்.கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் - மாநில திட்டக் குழு உறுப்பினா் செயலாளா் (ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா்).

டி. பாஸ்கர பாண்டியன் - ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் (மாநில திட்டக் குழு உறுப்பினா் செயலாளா்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com