தியாகி இமானுவேல் சேகரன் உரிமைக் குரலை ஒலிக்கச் செய்வோம்: முதல்வா் ஸ்டாலின்

தியாகி இமானுவேல் சேகரன் உரிமைக் குரலை ஒலிக்கச் செய்வோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
தியாகி இமானுவேல் சேகரன் உரிமைக் குரலை ஒலிக்கச் செய்வோம்: முதல்வா் ஸ்டாலின்

தியாகி இமானுவேல் சேகரன் உரிமைக் குரலை ஒலிக்கச் செய்வோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா். இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை ஒட்டி, அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:-

நாட்டைக் காத்த ராணுவ வீரராகவும், சமூக விடுதலைக்கான போராளியாகவும் முனைப்புடன் செயலாற்றியவா் தியாகி இமானுவேல். அவரது நினைவு தினத்தில் அவரின் உரிமைக் குரலை ஒலிக்கச் செய்ய உறுதியேற்று வணங்குவோம் என தனது செய்தியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com